போரின்போது படுகொலைகளுக்கு அனுமதி வழங்கமுடியாது-சரத் பொன்சேகா

” நாங்கள் டொருக்கு அடிபணிபவர்கள் அல்லர். டொலர்களுக்காக அலைபவர்களே ஜெனிவா சென்று, விருந்துபச்சாரங்களில் பங்கேற்று, இங்கு வந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவுக்கு பதிலடி கொடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் சரத்வீரசேகர, பொன்சேகாமீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்ததுடன், டொலருக்காக இராணுவத்தைக்காட்டிக்கொடுக்கின்றார் எனவும் விமர்சித்தார்.இதற்கு பதிலடிகொடுக்கும் வகையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” போர் செய்கின்றோம் என்பதற்காக … Continue reading போரின்போது படுகொலைகளுக்கு அனுமதி வழங்கமுடியாது-சரத் பொன்சேகா